×

கொரோனா 3வது அலை காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில் அளித்துள்ளார்.

Tags : Corona ,Central Minister Information on People , No plan to cancel NEET polls due to Corona 3rd wave: Union Minister informed in Lok Sabha
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...