டெல்லி: ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். எனது செல்போனையும் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்டுள்ளனர். மேலும், ரஃபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.