×

காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேரில் பயஸ் வார் என்பவர் காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்.

Tags : Sopore, Kashmir , kashmir
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...