×

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் 3 அலுவலர்கள் உள்பட 9 பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் 3 அலுவலர்கள் உள்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்களை கொண்டு நெல் கொள்முதல் செய்யப்படவில்லை, போலி ஆவணங்கள் போன்ற காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Direct Nelkhovka Stations , Dismissal of 9 persons including 3 officers working in direct paddy procurement stations
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...