×

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17%ல் இருந்து 28%ஆக உயர்வு: நிதிநிலை கண்காணிப்பாளர்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுவதாக நிதிநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Avuachcheri Government , DA
× RELATED யானை தாக்கி விவசாயி பலி