×

மதுரை பீ.பீ.குளம் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:மதுரை பீ.பீ.குளம் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தடையில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்சி, அரசு அலுவலகம், வணிக கட்டிடங்கள், வழிபாட்டு தலங்களையும் இடிக்கலாம். மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்ய 3 துறைகளை உள்ளடக்கிய குழு அமைத்து அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Madurai ,BP ,Kulam Kanmai ,ICC , Madurai, highcourt Branch, Order
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...