×

மராட்டியம்: ரத்தினகிரியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

மும்பை: மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பலத்த மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கேட் மற்றும் சிப்லூன் கிராமங்களில் பலத்த மழை, கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. 5 படகுகள், 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடலோர காவல் படையிடம் ஹெலிகாப்டர் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.

Tags : Ratnagiri , rain, maharashtra
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ