×

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே பெண் அரிவாளால் வெட்டிக் கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மகாலட்சுமி(26) என்ற பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மகாலட்சுமியை முதல் கணவர் கண்ணன் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து, ஆலங்குளம் சுற்றுவட்டார காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Alangulam ,Tirunelveli district , Tirunelveli, woman, murder
× RELATED தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண...