×

கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழந்தார். ஏல தோட்டத்தில் வேலை செய்து கொண்டிரந்த விமலாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



Tags : Corrambam ,Kerala State Pliers , Kerala, Idukki, elephant attack, loss of life
× RELATED கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு