கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 2032 ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறும் என ஒலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. 2032 ஒலிம்பிக்கை நடத்த போட்டி போட இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.