விளையாட்டு டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Jul 21, 2021 டோக்கியோ ஒலிம்பிக் டோக்யோ: டோக்யோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் இந்திய ஒலிமிபிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் தகவல் தெரிவித்தார்.
3 மாதங்களில் 2வது முறையாக உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்ஸனை தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!
சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஆடினோம்: கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு