×

உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும்: கமல்

சென்னை: உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் அறிக்கை அளித்துள்ளார். சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புக்கு உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம் என கூறினார். முறையான நிதி ஒதுக்கீடு இல்லாததால் கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன என கூறினார். 



Tags : Government of Tamil Nadu ,Kamal , Local Government, Allocation, Government of Tamil Nadu, Think, Kamal
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...