×

திரும்கலத்தில் நடைபயிற்சியின் போது சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாமின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. திரும்கலம் பூங்காசாலையில் நடைபயிற்சியின் போது 2 இளைஞர்கள் செல்போன் பறித்துச் சென்றனர். செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்களை சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். 




Tags : Chennai ,Metropolitan Traffic ,Melan ,Tirumkalam , In Tirumkalam, Chennai city traffic, cell phone flush
× RELATED பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்