×

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் அசோக் என்பவர் கடையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அசோக்கின் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை ஆரம்பாக்கம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.



Tags : Thiruvallur District , In the beginning, there were, cell phones, robbery
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100...