×

குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சதி பயன்பட்டதாக தகவல்!

பெங்களூரு: 2019-ல் கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சதி பயன்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தனிச்செயலாளர் சதீஷின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pegasus ,Kumaraswamy , Pegasus conspiracy to overthrow Coomaraswamy-led government
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...