×

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை ஆகிய மாவட்டங்களில் கொள்ளையடித்த நபர் கைது

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகளில் கொள்ளையடித்த காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் அருகே கைது செய்யப்பட்ட காமராஜிடம் இருந்து 75 சவரன் நகைகள், 2 கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kallakurichi ,Villupuram ,Thimalai , Robber arrested in Kallakurichi, Villupuram and Thimalai districts
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாள்...