×

இடமாற்றம் செய்யப்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் திடீர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி: இடமாற்றம் செய்யப்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் அண்ணாமலை திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையை மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று காலை உத்தரவிட்டிருந்தது. வாணியம்பாடி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆவணங்கள் சிலவற்ற கேட்டுள்ளார். உரிய ஆவணங்கள் காண்பிக்காததால் ஆணையர் அண்ணாமலையை ஆட்சியர் அமர்குஷ்வாஹா சஸ்பெண்ட் செய்துள்ளார்.


Tags : Commissioner , Transferred Vaniyambadi Municipal Commissioner abruptly suspended
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...