×

அரியலூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் எந்த இடங்களில் அமைக்கப்படும் என ஆலோசனை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அரியலூர்: அரியலூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் எந்த இடங்களில் அமைக்கப்படும் என ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். எந்த இடத்தில் கொள்முதல் நிலையம் திறப்பு என்பது பற்றி 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். 



Tags : Nelgoy ,Arrialur ,Minister ,S. S. Shivshankar , In Ariyalur, Permanent, Paddy Procurement, Minister SS Sivasankar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...