×

கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகள் திருட்டு

கடலூர்: கடலூர் முதுநகரில் வீட்டில் புகுந்து 15 சவரன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதுநகர் கள்ளசெட்டி தெருவைச் சேர்ந்த தேவராஜ்-கிரிஜா தம்பதியை வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை திருடப்பட்டுள்ளது.


Tags : Cuddalore , 15 shaving jewelery stolen from house in Cuddalore
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை