×

சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிஃபன்ஸ் காலனியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பத்ரி நாராயணன் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.


Tags : Chennai , A person on a bike was killed when a tree branch fell in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...