ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மினிவேனில் கொண்டு வந்து 10,000 போலி முட்டைகளை விற்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வரிகுண்டபாடு மண்டலத்தில் கிராமபுற பகுதிகளில் வசிபவர்களிடம் வியாபாாிகள் கைவரிசை காட்டியுள்ளனர். 30 முட்டைகளை ரூ.130 என்ற விலையில் விற்கப்பட்டதால் வியாபாரியை நம்பி ஏராளமாக மக்கள் டிரேக்களில் வாங்கினர்.