×

சென்னை நங்கநல்லூர் ஜயப்ப நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னை: சென்னை நங்கநல்லூர் ஜயப்ப நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதர் வீட்டில் இருந்து 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 



Tags : Jayappa Nagar, Nanganallur, Chennai , Nanganallur, government employee, lock, robbery
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...