சென்னை: சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப்பேசி தீர்வு காணவும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராடி வருகின்றனர்.
Tags : DTV ,Dinakaran , Summary web issue .: The government should call the fishermen and find a solution .: DTV Dinakaran