×

கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்தியதாக நடிகை கவிதாஸ்ரீ மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையை அடுத்த கானத்தூரில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி நடிகை கவிதாஸ்ரீ பார்ட்டி நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovidasiri ,Corona , Actress Kavithasree charged with partying in violation of Corona rules
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...