×

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதிக்க கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஸ்டெர்லைட் ஆலை மனு

சென்னை: ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதிக்க கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மனு அளித்துள்ளது. கொரோனா காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 6 மாதங்களுக்கு கோர்ட் அனுமதி அளித்திருந்தது. 3வது அலை வர இருப்பதால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.


Tags : Principal , The Sterlite plant petitioned the Chief Minister's private office seeking permission for another 6 months to produce oxygen
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி