×

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை: சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீர்காழி அருகே பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடியை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சீர்காழி தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்க மீனவர்கள் நடைபயணமாக செல்கின்றனர். 



Tags : Mayiladu , Short web, permission, fishermen, struggle
× RELATED 7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?:...