ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!
ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா? ஒடிசாவை சேர்ந்த இளம் முதல்வரை பிரதமர் மோடி உங்களுக்கு வழங்குவார்: அமித்ஷா பேச்சு
மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்