×

கோவை செல்வபுரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் வாசுகி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வளர்ப்பு நாயை தாக்கிய புவியரசு, அப்சல் ஆகியோரை வாசுகி திட்டியதால் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore , Coimbatore, petrol bomb, arrested
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...