சென்னை: சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
Tags : Chennai ,Minister , Chennai, Women, Arts Colleges, Minister Sekarbabu