×

பல்லடம் அருகே வலசுபாளையத்தில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு

பல்லடம்: பல்லடம் அருகே வலசுபாளையத்தில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மயில்கள் உயிரிழப்புக்கு காரணமாக விவசாயி பழனிசாமியை திருப்பூர் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palanisami garden ,Paladam , Palladam, peacocks
× RELATED பல்லடம் பேருந்து நிலைய கழிப்பறை...