×

பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிருமி நாசினிகள், சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



Tags : TN Government Directive ,Preventive ,Paruratchias , Municipality, Corona prevention work, Rs.7.07 crore fund, Government of Tamil Nadu
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.13 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கல்