×

ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

மதுரை: ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்.

Tags : Suspended Guard , Policeman suspended for posting comments on social media
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...