×

சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம்

சென்னை: சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. 



Tags : Sushil Hari ,Shiva Sushankar Baba ,CPCID ,Summon , CPCIT, Summons, Sivashankar Baba, Sushil Hari School, Escape
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...