×

தென்னாப்பிரிக்க கலவரம் - இந்தியர்களை பாதுகாப்புடன் மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தென்னாப்பிரிக்க கலவரம் - இந்தியர்களை பாதுகாப்புடன் மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழர்கள் உள்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டும். தென்னாப்பிரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Tags : African ,Tamil Nadu ,Chief Minister of State ,Q. ,Stalin , South African riots - Tamil Nadu Chief Minister MK Stalin's letter to the Foreign Minister demanding the safe release of Indians
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...