×

திருச்செந்தூர்-அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டியதை எதிர்த்து வழக்கு

மதுரை: திருச்செந்தூர்-அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாலைத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே மரகன்றுகள் வைத்திருந்தால் மரங்கள் வளர்ந்திருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக மரங்களை வெட்டினால் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் பாதிக்கப்படுவர் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Trichentur-Ambasamana road , Lawsuit against cutting down trees for Thiruchendur-Ambasamudram road widening work
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை