×

மதுரையில் டீ தூள், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை போலியாக தயாரித்தவர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் டீ தூள், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை போலியாக தயாரித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுந்தரபாண்டியன் என்பவரது கிடங்கில் ரூ.10 லட்சம் குட்காவுடன், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சிக்கின.

Tags : Madurai , In Madurai, a case has been registered against a person who forged products including tea powder and apricots
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...