சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.