×

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு: முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி

பத்தனம்திட்டா: கருக்கிடக மாத பூஜைக்கு சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாதாந்திர பூஜைக்கு 5 நாள் திறக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்த 5,000 பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2 டோஸ் தடுப்பூசியுடன் 48 மணி நேர RT-PCR சோதனையில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags : Sabarimala , sabarimala
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு