சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட 1350 மனுக்களில், 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 412 மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.