விளையாட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உள்பட 2 பேருக்கு கொரோனா dotcom@dinakaran.com(Editor) | Jul 15, 2021 ரிஷாபத் டெல்லி: ரிஷப் பண்ட்டை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் உதவியாளரான தயானந்தா என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 13-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்த; ஜோகோவிச் மகளிர் ஒற்றையரில் ஓன்ஸ் ஜபீர் அசத்தல்
எனக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் திராவிட் போன்று சிறந்தவர் யாரும் இல்லை; ரவிசாஸ்திரி பேச்சு