×

புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடக் கூடிய படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 50% நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : State Government , Puducherry, curfew, order
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...