×

பேத்தியை வன்கொடுமை செய்த வழக்கில் தாத்தாவுக்கு சாகும் வரை சிறை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம்: பேத்தியை வன்கொடுமை செய்த வழக்கில் தாத்தாவுக்கு சாகும் வரை சிறை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாந்திரிக சடங்கு செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாத்தா மாசானமுத்துவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramanadhapura , Ramanathapuram Court, Judgment
× RELATED ராமநாதபுரம் கல்லூரி மாணவர்...