சென்னை ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் dotcom@dinakaran.com(Editor) | Jul 15, 2021 அமைச்சர் மனோ தந்தராஜ் பாஜக அண்ணாமலை சென்னை: ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 6 மாதங்களில் ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு ஒன்று விட்ட சகோதரர் வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.325 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..!!