×

ஊரடங்கை மீறி சுற்றியதாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த சூரஜ்பூர் ஆட்சியர் பணியிட மாற்றம்

சத்தீஸ்கர்: ஊரடங்கை மீறி சுற்றியதாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த சூரஜ்பூர் ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சூரஜ்பூர் ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவுக்கு பதில் கவுரவ் குமார் சிங்கை முதல்வர் பூபேஷ் பாகல் நியமித்துள்ளார். …

The post ஊரடங்கை மீறி சுற்றியதாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த சூரஜ்பூர் ஆட்சியர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Surajpur ,Collector ,Chhattisgarh ,Surajpur Collector ,Ranbir ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...