சென்னை: கொரோனா காரணமாக டிசம்பர் மாதம் வரை உட்கட்சி தேர்தல் நடத்தை அதிமுக அவகாசம் கோரியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. உட்கட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.