×

புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளிவைப்பு: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்தார். கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.


Tags : Minister ,Namachyam , Puducherry, School, Minister Namachchivayam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...