×

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பின்னர் பார்க்கலாம் என கொங்குநாடு பற்றிய கேள்விக்கு ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் இதுதான் அதிமுகவின் நிலை என அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளின் குழுவில் உள்ள அதிமுகவின் ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.


Tags : Tamil ,Jayakumar , Cauvery affair, right of Tamil Nadu, Jayakumar
× RELATED தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வரும்...