×

மரவள்ளி செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மரவள்ளி செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்தவர் கைதாக்கியுள்ளார். மரவள்ளி செடிகளுக்கிடையே கஞ்சா செடி வளர்த்த அய்யாக்கண்ணு என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளார்.


Tags : Cassava, cannabis plant, arrested
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி