×

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே கர்நாடகா பல அணைகளை கட்டிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kamallhassan , Cauvery, Kamalhasan, Request
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை...