×

திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

சென்னை: கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொங்குநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் கருத்து தெரிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Saminathan , Consultation on opening theaters: Interview with Minister Saminathan
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...